Details description |
---|
MANUFACTURED IN INDIA காளை மார்க் பற்பொடி சூரணம் பற்பொடி சூரணத்தை பல் மற்றும் ஈறில் தேய்த்து 1 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரின வாய் கொப்பளித்து வர அதிக பலன் கிடைக்கும். பல்வலி, பல்நோய், பல் ஈறின் வீக்கம், பல் கூச்சம், இரத்தம் வடிதல், வாய் நாற்றம் நீங்கும். உட்பொருட்கள் :
|
Login to your account.Don’t have account? Sign up